பரிசுத்த ஆவி பிரார்த்தனை

*பரிசுத்த ஆவி பிரார்த்தனை*

பரிசுத்த ஆவியே எழுந்தருள்வீர். எங்கள் இருதயங்களை விசுவாசத்தால் நிரப்பிடுவீர். அவற்றில் அன்பின் அக்கினியை தூண்டியருளும்.

மு : உம்முடைய ஞானக் கதிர்களை வரவிடும்,

ப : அதனால் உலகினை புதுப்பிப்பீர்.

*ஜெபிப்போமாக*

ஆண்டவரே, பரிசுத்த ஆவியின் ஒளியினால் விசுவாசிகளின் இருதயங்களுக்கு அறிவூட்டுகின்றீர். அந்த ஆவியினால் நாங்கள் சரியானவற்றை உணரவும், அவர் அளிக்கும் ஆறுதலினால் என்றும் மகிழ்ந்திருக்கவும் எங்களுக்கு அருள்புரிவீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
ஆமென்.

___________________

Comments

Popular posts from this blog

புனித லூர்து மாதாவுக்கு ஜெபம்

புனித அருளானந்தரை நோக்கி செபம்